குவைத்

மும்பை: குவைத்திலிருந்து கடல் வழியாக கள்ளத்தனமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற மூவரை மும்பை காவல்துறை கைதுசெய்தது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான குவைத், வேலைவாய்ப்பில் உள்ளூர்வாசிகளுக்கு முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
குவைத்: குவைத்தின் புதிய பட்டத்து இளவரசராக புதன்கிழமையன்று பதவியேற்ற ஷேக் மேஷால் அல்-அகமது அல்-ஜபார் அல்-சபா தனது முதல் உரையில் நாட்டு நலன், மக்கள் நலன் குறித்துப் பேசினார்.
துபாய்: குவைத் அரசாங்கம் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை 25,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டது.
குவைத்: இந்திய மைனாவால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லை என்றும் அவற்றால் வனஉயிர்ச் சூழலுக்கு நன்மையே விளைகிறது என்றும் அரபு நாடான குவைத் தெளிவுபடுத்தியுள்ளது.